தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை | திருக்குறள் |
செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் | சிலப்பதிகாரம் |
மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் | சீவக சிந்தாமணி |
இரட்டைக் காப்பியங்கள் | சிலப்பதிகாரம் / மணிமேகலை |
நெடுந்தொகை | அகநானூறு |
கற்றறிந்தார் ஏற்கும் நூல் | கலித்தொகை |
பௌத்த காப்பியங்கள் | மணிமேகலை / குண்டலகேசி |
மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் | மணிமேகலை |
புறம், புறப்பாட்டு, தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் | புறநானூறு |
வஞ்சி நெடும் பாட்டு | பட்டினப்பாலை |
பாணாறு | பெரும்பாணாற்றுப்படை |
பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு, உளவியல் பாட்டு | குறிஞ்சிப்பாட்டு |
புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை | திருமுருகாற்றுப்படை |
வேளாண்வேதம், நாலடி நானூறு, குட்டித் திருக்குறள் | நாலடியார் |
சின்னூல் என்பது | நேமிநாதம் |
வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி | நறுந்தொகை |
திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் | பெரிய புராணம் |
ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் | இராமாயணம் |
முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானூறு | பழமொழி |
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் | ராமாவதாரம் |
தமிழ் மொழியின் உபநிடதங்கள் | தாயுமானவர் பாடல்கள் |
குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் | குற்றாலக் குறவஞ்சி |
குழந்தை இலக்கியம் | பிள்ளைத் தமிழ் |
உழத்திப்பாட்டு | பள்ளு |
இசைப்பாட்டு | பரிபாடல் / கலித்தொகை |
அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை | பெருங்கதை |
தமிழர் வேதம் | திருமந்திரம் |
தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி | திருவாசகம் |
தமிழ் வேதம் | நாலாயிர திவ்ய பிரபந்தம் |
குட்டி தொல்காப்பியம் | தொன்னூல் விளக்கம் |
குட்டி திருவாசகம் | திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி |
பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் | பிள்ளைத் தமிழ் |
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் | திருவள்ளுவ மாலை |
புலன் எனும் சிற்றிலக்கிய வகை | பள்ளு |
தூதின் இலக்கணம் | இலக்கண விளக்கம் |
தமிழின் முதற்கலம்பகம் | நந்தி கலம்பகம் |
தமிழர்களின் கருவூலம் | புறநானூறு |
96 வகை சிற்றிலக்கிய நூல் | சதுரகாதி |
கிருஸ்துவர்களின் களஞ்சியம் | தேம்பாவணி |
தமிழரின் இரு கண்கள் | தொல்காப்பியம் /திருக்குறள் |
வடமொழியின் ஆதி காவியம் | இராமாயணம் |
64 புராணங்களைக் கூறும் நூல் | திருவிளையாடற் புராணம் |
இயற்கை ஓவியம் | பத்துப்பாட்டு |
இயற்கை இன்பக்கலம் | கலித்தொகை |
இயற்கை பரிணாமம் | கம்பராமாயணம் |
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் | சிலப்பதிகாரம் /மணிமேகலை |
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் | நாலடியார் |
பாவைப்பாட்டு | திருப்பாவை |
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் | கலம்பகம் |